உலகம்

2019 இறுதியில் இத்தாலியில் கரோனா வைரஸ் இருந்திருக்க வாய்ப்பு: இத்தாலி நிபுணர்

DIN

கடந்த ஆண்டின்  நவம்பர் மற்றும் டிசம்பரில் இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்று இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று இத்தாலியின் புகழ்பெற்ற மருத்துவயியல் நிபுணர் கியுசெப்பே லெமுச்சி அண்மையில் அமெரிக்க தேசிய பொது வானொலிக்குப் பேட்டியளிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பொது மருத்துவர்களிடமிருந்து கிடைத்த புதிய செய்திகளின்படி, கடந்த ஆண்டின் இறுதியில் சில முதியோர்கள் மிகவும் மோசமான நுரையீரல் நோய்யால் பாதிக்கப்பட்டனர்.

ஆகவே கொவைட்-19 சீனாவில் தீவிரமாகப் பரவுவதற்கு முன், இத்தாலியின் லொம்பாத்திய பிரதேசத்தில் பரவியிருக்க வாய்ப்புள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்கிறது?

உக்ரைன் எல்லையை ஆக்கிரமிக்கும் ரஷிய படைகள்: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்

தனிநபர் சதங்களில் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!

உ.பியில் கார் மீது லாரி மோதல்! மணமகன் உள்பட 4 பேர் பலி

SCROLL FOR NEXT