பெஞ்சமின் நெதன்யாஹு 
உலகம்

உதவியாளருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்டார் இஸ்ரேல் பிரதமர்

உதவியாளருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால்  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப்பட்டார்.

IANS

டெல் அவிவ்: உதவியாளருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால்  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப்பட்டார்.

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்களில் திங்களன்று வெளியாகியுள்ள செய்திகளில் கூறப்படுவதாவது:

பிரதமரின் நெருங்கிய உதவியாளர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று திங்களன்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு இரண்டு உதவியாளர்களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேலைப் பொறுத்தவரை இதுவரை அங்கு 4,213 பேர் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் 16 பேர் இதுவரை கரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT