ஹூசோ மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பைப் பார்த்து மகிழ்ந்த பள்ளி மாணவர்கள்
செஜியாங் மாநிலத்தின் ஹூசோ மாவட்டத்தின் வூசிங் வட்டத்திலுள் துவக்கப் பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள்..
செஜியாங் மாநிலத்தின் ஹூசோ மாவட்டத்தின் வூசிங் வட்டத்திலுள் துவக்கப் பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் மே மாதம் 13ஆம் தேதி, புகழ்பெற்ற உலகப் பட்டு ஊற்று இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, பட்டுப்புழு வளர்ப்பு, பட்டுப் பண்பாடு, பாரம்பரிய விவசாயம் ஆகியவற்றைப் அனுபவித்துள்ளனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.