ஹூசோ மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பைப் பார்த்து மகிழ்ந்த பள்ளி மாணவர்கள்
செஜியாங் மாநிலத்தின் ஹூசோ மாவட்டத்தின் வூசிங் வட்டத்திலுள் துவக்கப் பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள்..
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:08 PM
செஜியாங் மாநிலத்தின் ஹூசோ மாவட்டத்தின் வூசிங் வட்டத்திலுள் துவக்கப் பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் மே மாதம் 13ஆம் தேதி, புகழ்பெற்ற உலகப் பட்டு ஊற்று இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, பட்டுப்புழு வளர்ப்பு, பட்டுப் பண்பாடு, பாரம்பரிய விவசாயம் ஆகியவற்றைப் அனுபவித்துள்ளனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்