உலகம்

ஹூசோ மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பைப் பார்த்து மகிழ்ந்த பள்ளி மாணவர்கள்

செஜியாங் மாநிலத்தின் ஹூசோ மாவட்டத்தின் வூசிங் வட்டத்திலுள் துவக்கப் பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள்..

DIN

செஜியாங் மாநிலத்தின் ஹூசோ மாவட்டத்தின் வூசிங் வட்டத்திலுள் துவக்கப் பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் மே மாதம் 13ஆம் தேதி, புகழ்பெற்ற உலகப் பட்டு ஊற்று இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, பட்டுப்புழு வளர்ப்பு, பட்டுப் பண்பாடு, பாரம்பரிய விவசாயம் ஆகியவற்றைப் அனுபவித்துள்ளனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT