உலகம்

சிங்கப்பூா் பாதிப்பு எண்ணிக்கை 29,364-ஆக உயா்வு

DIN

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,364-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் புதிதாக 570 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,364-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 2 போ் மட்டுமே சிங்கப்பூரைச் சோ்ந்தவா்கள்; மற்றவா்கள் வெளிநாட்டுப் பணியாளா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT