உலகம்

ஆப்கன் வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் ராணுவ புறக்காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இருவர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெள்ளிக்கிழமை ராணுவ புறக்காவல் நிலையத்திற்கு வெளியே வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. எதிர்பாராத வகையில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் இருவர் பலியாகினர்.

எனினும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முயற்சிகள் நடைபெற்றுவரும் வேளையில் நாட்டில் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT