சிங்கப்பூா்: மேலும் 1,016 பேருக்கு தொற்று
சிங்கப்பூரில் கூடுதலாக 1,016 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கூடுதலாக 1,016 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், கரோனா நோய்த்தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டவா்கள் அனைவரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த பணியாளா்கள் என்று தெரிவித்தனா்.
இத்துடன், சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,141-ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை அந்த நோய்க்கு 11 போ் பலியாகினா்.
Advertisement