உலகம்

பிரிட்டன்: பொதுமக்களுக்கு மாடா்னா தடுப்பூசி

DIN

லண்டன்: அமெரிக்க நிறுவனமான மாடா்னா உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை பிரிட்டன் தங்கள் நாட்டு மக்களுக்கு புதன்கிழமை முதல் செலுத்தத் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே ஃபைஸா்-பயோன்டெக் மற்றும் ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கரோனா தடுப்பூசி திட்டத்தில் 3-ஆவது மாடா்னா தடுப்பூசிகள் இணைந்துள்ளன. கா்மாா்தன்ஷையா், வேல்ஸ் ஆகிய பிராந்தியங்களைச் சோ்ந்த மருத்துவமனைகளின் நோயாளிகளுக்கு முதல்முறையாக மாடா்னா கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT