உலகம்

இந்திய, பாகிஸ்தான் விமான சேவைகளுக்கு ஈரான் தடை

DIN

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் விமான சேவைகளுக்கு ஈரான் தடை விதித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத் ஆகிய நாடுகள் இந்திய விமான சேவைகளுக்கு ஏற்கெனவே தடை விதித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT