உலகம்

மெக்ஸிகோ : கரோனாவால் வறுமைக்குத் தள்ளப்பட்ட 38 லட்சம் மக்கள்

DIN

உலகம் முழுக்க கரோனா ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளில்  பொருளாதார இழப்பு மிகப் பெரிய ஒன்றாக உருவாகியுள்ளது.

பல்வேறு நாடுகளும் தனி நபர் பொருளாதாரச் சிக்கலைத் தவிர்க்க போராடி வரும் நிலையில் , மெக்ஸிகோவில் கரோனாவால் 38 லட்சம் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படிருக்கிறார்கள்.

2018 ஆம் ஆண்டின் கணக்கின் படி 20 லட்சம் பேர் வறுமையில் இருந்ததாகவும், கரோனாவால் இரண்டே வருடத்தில் 58 லட்சத்தைக் கடந்து விட்டதாகவும்  அந்நாட்டின் சமூக மேம்பாட்டு மையம் தெரிவித்திருக்கிறது.

5.20 கோடி மக்கள்தொகை கொண்ட மெக்ஸிகோவில் தற்போது 10.8 சதவீதம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT