மெக்ஸிகோ : கரோனாவால் வறுமைக்குத் தள்ளப்பட்ட 38 லட்சம் மக்கள்
உலகம் முழுக்க கரோனா ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளில் பொருளாதார இழப்பு மிகப் பெரிய ஒன்றாக உருவாகியுள்ளது.
உலகம் முழுக்க கரோனா ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளில் பொருளாதார இழப்பு மிகப் பெரிய ஒன்றாக உருவாகியுள்ளது.
பல்வேறு நாடுகளும் தனி நபர் பொருளாதாரச் சிக்கலைத் தவிர்க்க போராடி வரும் நிலையில் , மெக்ஸிகோவில் கரோனாவால் 38 லட்சம் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | அழ வேண்டாம்: இந்திய ஹாக்கி வீராங்கனைகளுக்கு போனில் ஆறுதல் கூறிய பிரதமர் (விடியோ)
Advertisement
Advertisement
2018 ஆம் ஆண்டின் கணக்கின் படி 20 லட்சம் பேர் வறுமையில் இருந்ததாகவும், கரோனாவால் இரண்டே வருடத்தில் 58 லட்சத்தைக் கடந்து விட்டதாகவும் அந்நாட்டின் சமூக மேம்பாட்டு மையம் தெரிவித்திருக்கிறது.
5.20 கோடி மக்கள்தொகை கொண்ட மெக்ஸிகோவில் தற்போது 10.8 சதவீதம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.