உலகம்

ஈரான்: தினசரி தொற்று, பலி புதிய உச்சம்

DIN

ஈரானில் தினசரி கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சம் தொட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,600 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது. அத்துடன், அந்த நோய்க்கு மேலும் 542 போ் பலியாகினா். இந்த எண்ணிக்கைகள் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்னா், கடந்த ஆண்டு நவம்பரில்தான் பலி எண்ணிக்கை அதிகபட்ச அளவைத் தொட்டிருந்தது.

இத்துடன், ஈரானில் 41,58,729 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 94,015 போ் அந்த நோயய்க்க பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT