முகப்பு
பெரு : படகு விபத்தில் 11 பேர் பலி , 6 பேர் மாயம்
உலகம்

பெரு : படகு விபத்தில் 11 பேர் பலி , 6 பேர் படுகாயம்

பெரு நாட்டின் ஹல்லகா  ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 11 பேர் இறந்திருப்பதாகவும் , 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகம்

பெரு : படகு விபத்தில் 11 பேர் பலி , 6 பேர் படுகாயம்

பெரு நாட்டின் ஹல்லகா  ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 11 பேர் இறந்திருப்பதாகவும் , 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பெரு : படகு விபத்தில் 11 பேர் பலி , 6 பேர் மாயம்
பகிர்:

பெரு நாட்டின் ஹல்லகா  ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 11 பேர் இறந்திருப்பதாகவும் , 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று (ஆக-29) ஞாயிற்றுக்கிழமை சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் பகுதிக்கு செல்ல படகு மூலம் 80 பேர்  பயணம் செய்தனர். அப்போது ஆற்றில் சென்றுகொண்டிருந்த மோட்டார் படகு மோதியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியானார்கள். மேலும் நீரில் விழுந்த பலர் மாயமாகிருக்கிறார்கள் .

படகில் பயணித்தவர்களில் 20 குழந்தைகளும் இருந்ததால் அங்கே பெரிய பதற்ற நிலை உருவானது.பின் உடனடியாக விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதும்  அந்நாட்டின் மீட்புப் படையினரும் , கடலோரக் காவல்படையும் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில்  தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் விபத்து குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →