உலகம்

ஜப்பான்- வணிக கட்டடத்தில் தீ விபத்து: 27 பேர் பலி

DIN

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாவட்டத்தில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தில் 27 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஜப்பானின் ஒசாகா மாவட்டத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி வணிகக் கட்டடத்தின் 4-வது மாடியில் இன்று காலை  திடிரென தீப்பிடிக்க ஆரம்பித்தது. 

உடனடியாக மீட்புப்படையினர் வந்து தீயை அணைப்பதற்குள் மற்ற தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனால், அங்கிருந்த மக்களில் 27 பேர் பலியானதாகவும் , ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் மீட்புப்படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், கட்டடத்தில் மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT