ஜப்பான்- வணிக கட்டடத்தில் தீ விபத்து: 27 பேர் பலி 
உலகம்

ஜப்பான்- வணிக கட்டடத்தில் தீ விபத்து: 27 பேர் பலி

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாவட்டத்தில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தில் 27 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

DIN

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாவட்டத்தில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தில் 27 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஜப்பானின் ஒசாகா மாவட்டத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி வணிகக் கட்டடத்தின் 4-வது மாடியில் இன்று காலை  திடிரென தீப்பிடிக்க ஆரம்பித்தது. 

உடனடியாக மீட்புப்படையினர் வந்து தீயை அணைப்பதற்குள் மற்ற தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனால், அங்கிருந்த மக்களில் 27 பேர் பலியானதாகவும் , ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் மீட்புப்படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், கட்டடத்தில் மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: தற்காலிகமாக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நெமிலி பாலா பீட நவராத்திரி இன்னிசை விழா: திரைப்பட இயக்குநா் வசந்த் பங்கேற்பு

களைகட்டிய நவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்

நெஞ்சை சூறையாடும்... ரிதிகா!

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT