முகப்பு
உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 9 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிம்ருஸ் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 9 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 9 பேர் பலி
பகிர்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிம்ருஸ் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 9 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிம்ருஸ் மாகாணத்தில் உள்ள  காஷ் ரோட் மாவட்ட பாதுகாப்பு மையத்தில் செவ்வாய்க்கிழமை தலிபான்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். தலிபான்கள் தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.