உலகம்

சௌதி தொழிற்சாலையில் தீவிபத்து: 7 பேர் பலி

DIN

சௌதி அரேபியாவில் ஷோபா தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலியானார்கள். 
சௌதி அரேபியாவின் மெதினாவில் உள்ள ஷோபா தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 
இந்த தீவிபத்தில் சிக்கி வங்கதேசத்தினர் பலியானார்கள். இதனை ரியாத்தில் உள்ள வங்கதேச தூதரக அதிகாரி உறுதி செய்துள்ளார். 
தீவிபத்துக்கான காரணம் தெரிவரவில்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT