உலகம்

ஆப்கனில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, 3 பேர் காயம்

DIN

ஆப்கனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 2 பேர் பலியானார்கள்.
ஆப்கனின் பக்ராமி மாவட்டத்தில் இன்று காலை 9 மணிக்கு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். 
இதேபோல் நங்கர்ஹார் மாகாணத்தில் வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 
இதில் ஒருவர் பலியானார். இவ்விரு சம்பவங்களுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT