உலகம்

சோமாலியாவில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி

DIN

சோமாலியாவில் சாலையோரம் கிடந்த குண்டுவெடித்ததில் 7 பேர் பலியானார்கள்.
சோமாலியா தலைநகர் மொகடிசுவில் சாலையோரம் கிடந்த குண்டு இன்று திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பாதுகாப்புப்படை அதிகாரிகள் உள்பட 7 பேர் பலியானார்கள். 
பாதுகாப்புப்படையினரை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT