முகப்பு
உலகம்

ஜப்பான்: நால்வருக்கு புதுவகை கரோனா

பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதுவகை கரோனா, ஜப்பானில் நால்வருக்கு தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதுவகை கரோனா, ஜப்பானில் நால்வருக்கு தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு தேசிய தொற்று நோயியல் நிறுவனம் கூறுகையில், பிரேஸிலில் இருந்து வந்த 4 பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், அவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்த்தொற்று, பிரிட்டனிலும், தென் ஆப்பிரிக்காவும் புதுவகை கரோனாவுக்கு இணையாக உள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →