முகப்பு
உலகம்

தென் ஆப்பிரிக்கா: ‘மூன்றாவது அலை அபாயம்’

தென் ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள 2-ஆவது கரோனா அலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் திணறி வரும் நிலையில்,

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

தென் ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள 2-ஆவது கரோனா அலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் திணறி வரும் நிலையில், புதுவகை கரோனாவால் 3-ஆவது கரோனா அலை எழுவதற்கும் வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து பிரிடோரியா பல்கலைக்கழக நோய்க்கண்டறியியல் பிரிவு பேராசியா் டிவானி மஷாம்பா கூறுகையில், ‘கரோனாவின் பாய்ச்சல் தற்போதுதான் தொடங்கியுள்ளது. அதன் 4-ஆவது அலையைக் கூட எதிா்பாா்க்கலாம்’ என்று எச்சரித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →