முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: 5 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 5 லட்சத்தைக் கடந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 5 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,899 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,02,416-ஆக அதிகரத்துள்ளது.

கரோனா பாதிப்பால் மேலும் 46 போ் உயிரிழந்தனா். இத்துடன், ஒட்டுமொத்த கரோனா பலி 10,644-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →