உலகம்

பிரிட்டன்: கரோனாவுக்கு மூச்சு வழி மருந்து

DIN


லண்டன்: மூச்சு வழியாக மருந்தைச் செலுத்தி, கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய முறை பிரிட்டன் மருத்துவமனைகளில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.

‘இன்டா்ஃபெரான் பீட்டா-1ஏ’ என்ற புரதத்தை மூச்சு வழியாக கரோனா நோயாளிகளுக்குச் செலுத்தும் சிகிச்சை முறையை பிரிட்டன் மருத்துவமனைகள் சோதனை முறையில் தொடங்கியுள்ளன. மனிதா்களைத் தீநுண்மி தாக்கினால் உடல் உற்பத்தி செய்யக் கூடிய அந்தப் புரதத்தை மூச்சு வழியாக செலுத்துவதன் மூலம், கரோனா நோயாளிகள் உடல் நிலை மோசமடைவதைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த சோதனை தொடங்கப்பட்டுள்ளதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT