இஸ்ரேல் : கரோனா பரவலால் மேலும் 4 நாடுகளுக்குச் செல்ல பயணிகளுக்குத் தடை  
உலகம்

இஸ்ரேல் : கரோனா பரவலால் மேலும் 4 நாடுகளுக்குச் செல்ல பயணிகளுக்குத் தடை 

கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி பின் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் பல நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.

DIN

கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி பின் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் பல நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.

இந்நிலையில் இஸ்ரேலில் புதிதாக நோய்த் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்னதாக அர்ஜென்டினா, பிரேசில் , தென் ஆப்ரிக்கா , இந்தியா , மெக்ஸிகோ , ரஷ்யா , ஸ்பெயின்  மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு பயணிக்க அரசு  தடைவிதித்திருந்தது. 

தற்போது இங்கிலாந்து , ஜார்ஜியா , சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகளுக்குச் செல்லத்  தடை விதிக்கப்பட்டிருக்கிறது .

மேலும் தடை விதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இஸ்ரேல் வருபவர்கள் கண்டிப்பாக தொற்று பாதிக்கப்படாதவராகவும் , ஒருமுறையாவது தடுப்பூசி எடுத்துக்கொண்டாராராகவும் இருக்க வேண்டும் என்றும் ஒருவாரம் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT