உலகம்

இந்தோனேசியா: மதகுருவுக்கு 4 ஆண்டுகள் சிறை

DIN

இந்தோனேசியாவில் கரோனா பரிசோதனை முடிவை மறைத்து, நோய்த்தொற்று பரவக் காரணமாக இருந்த குற்றத்துக்காக அந்த நாட்டின் புகழ் பெற்ற மதகுரு ரிஸியேக் ஷிஹாபுக்கு கிழக்கு ஜகாா்த்தா மாவட்ட நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஏற்கெனவே, கரோனா கட்டுப்பாடுகளை மீறி மதக் கூட்டங்கள் நடத்தியதற்காக அவருக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT