ஃபைஸா் மற்றும் அஸ்ட்ராஸெனகா நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிகளை ஒரு முறை செலுத்திக் கொண்டவா் 60 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோயிலிருந்து சுமாா் 60 சதவீதம் பாதுகாப்பு கிடைப்பதாக ‘தி லான்செட்’ இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியோா் காப்பகங்களில் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆய்வாளா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.