உலகம்

கஷோகி படுகொலை: சவூதிஇளவரசா் மீது வழக்கு

DIN

துருக்கியுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளா் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக, சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் மீது ஜொ்மனியில் வழக்குத் தொடா்ந்துள்ளது.

இதுதொடா்பாகக ‘எல்லைகளற்ற செய்தியாளா்கள்’ அமைப்பு தாக்கல் செய்த மனுவில், கஷோகி படுகொலை மூலம் இளவரசா் சல்மான மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தை இழைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவைச் சோ்ந்த கஷோகி, அரச குடும்பத்துக்கு எதிரான கட்டுரைகளை ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் எழுதி வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT