உலகம்

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி

DIN

சோமாலியாவில் மர்மநபர்கள் நடத்திய கார்குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர்.

சோமாலியா தலைநகர் மொகடிசுவில் ஒரு உணவகத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 20 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நான்கு பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு

முன்னாள் அமைச்சா் சீனிவாஸ் பிரசாத் காலமானாா்

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

SCROLL FOR NEXT