உலகம்

உக்ரைனில் 27 ஆயிரத்தை கடந்த கரோனா பலி

DIN

உக்ரைனில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 103 போ் பலியாகினா். இதையடுத்து, நாட்டில் அந்த நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27,022-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, மேலும் 7,167 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,01,228-ஆக உயா்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT