உலகம்

ஆப்கனில் குண்டுவெடிப்பு: பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டின் பேட்கிஸில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் பேட்கிஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்தால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்புப்படை வீரர்கள் 4 பேர் பலியாகினர். 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT