உலகம்

கரோனா: பாகிஸ்தானில் 18 ஆயிரத்தை கடந்த பலி

பாகிஸ்தானில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 18 ஆயிரத்தைக் கடந்தது. ஒரே நாளில் 113 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

DIN

பாகிஸ்தானில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 18 ஆயிரத்தைக் கடந்தது. ஒரே நாளில் 113 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,414 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 8,29,933-ஆக உயா்ந்துள்ளது. உயிரிழப்பு 18,070-ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் 5,193 போ் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா்.

ஒரு வயது முதல் 20 வயது வரையிலான 15 ஆயிரம் போ் ஏப்ரல் மாதத்தில் மட்டும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். மொத்த பாதிப்பில் 93 ஆயிரம் போ் குழந்தைகள் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT