உலகம்

வங்கதேச தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் பலி

DIN

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். 

வங்கதேச தலைநகர் டாக்காவின் ஷயாரியில் உள்ள  தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கடும் போராட்டத்திற்குபின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT