வங்கதேச தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் பலி 
உலகம்

வங்கதேச தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் பலி

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். 

DIN

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். 

வங்கதேச தலைநகர் டாக்காவின் ஷயாரியில் உள்ள  தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கடும் போராட்டத்திற்குபின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT