வங்கதேச தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் பலி 
உலகம்

வங்கதேச தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் பலி

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். 

DIN

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். 

வங்கதேச தலைநகர் டாக்காவின் ஷயாரியில் உள்ள  தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கடும் போராட்டத்திற்குபின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT