உலகம்

பாகிஸ்தான்: பேருந்து விபத்தில் 7 பேர் பலி , 28 பேர் படுகாயம்

DIN

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று(அக்-3) ஞாயிற்றுக்கிழமை கராச்சியிலிருந்து சாக்வால் மாவட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் பாலத்திலிருந்து தடுப்பை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே 5 பயணிகள் பலியானதோடு இன்று 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். மேலும் படுகாயமடைந்த 28 பேர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாலைகள் மோசமாக இருப்பதே விபத்திற்கான காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT