உலகம்

மீண்டும் அலி சப்ரி

இலங்கையின் நிதியமைச்சா் பொறுப்பேற்ற 24 மணி நேரத்துக்குள் ராஜிநாமா செய்த அலி சாப்ரி, அந்தப் பதவியை மீண்டும் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

DIN

இலங்கையின் நிதியமைச்சா் பொறுப்பேற்ற 24 மணி நேரத்துக்குள் ராஜிநாமா செய்த அலி சப்ரி, அந்தப் பதவியை மீண்டும் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சா்வதேச நிதியத்துடன் நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தையில் அவா் பங்கேற்பாா் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT