உலகம்

கனடா தொழிலதிபருக்கு சீனா 13 ஆண்டுகள் சிறை

DIN

வாடிக்கையாளா்களின் வங்கி வைப்புகள், காப்பீட்டுத் தொகையை முறைகேடாக பயன்படுத்தி, கோடிக்கணக்கான டாலா் மோசடியில் ஈடுபட்டதாக, சீனாவில் பிறந்த கனடா நாட்டு தொழிலதிபா் ஷியோ ஜியான்ஹுவாவுக்கு சீன நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அவா் தங்கள் நாட்டு குடிமகன் என்பதால், இந்த வழக்கில் கனடா தூதரகம் சட்ட உதவி அளிப்பதற்கு அனுமதியில்லை என்று சீன அரசு கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT