உலகம்

நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சா்மா ஒலிக்கு கரோனா

DIN

நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சா்மா ஒலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சா்மா ஒலி. இவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனது மனைவி ராதிகா ஷக்யாவுடன் பால்கோட்டில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT