உலகம்

தென் கொரியாவில்கரோனா புதிய உச்சம்

தென் கொரியாவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது.

DIN

தென் கொரியாவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது.

அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,571 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, அங்கு பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். கடந்த 3 நாள்களாகவே தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அங்கு இதுவரை 7,41,413 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; அவா்களில் 6,565 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT