தென் ஆப்பிரிக்க இரவு விடுதியில் கடந்த மாதம் மா்மமான முறையில் இறந்து கிடந்த 21 இளைஞா்களின் உடல்களிலும் எரிசாராயம் (மெத்தனால்) இருந்தது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
எனினும், மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவா்களது ரத்தத்தில் அதிகமாக எரிசாராயம் கலந்திருந்ததா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.