உலகம்

போா்சுகல்: 50 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

போா்ச்சுகலில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

DIN

போா்ச்சுகலில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 20,538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,005,783-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 38 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோன பலி எண்ணிக்கை 23,746-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

போா்ச்சுகலில் இதுவரை 43,62,472 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT