உலகம்

நாஜிக்களுக்கு உடந்தை:101 வயது நபருக்கு சிறை

DIN

ஜொ்மனியில் யூதா்கள் உள்ளிட்டோரை நாஜிக்கள் கொன்று குவிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின்பேரில், 101 வயது முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜோசஃப் எஸ் என்ற அந்த நபா் 1940-களில் பொ்லின் புகா்ப் பகுதியிலிருந்த தடுப்பு முகாமில் 3,518 போ் படுகொலை செய்யப்படுவதற்கு உறுதுணையாக இருந்தது நிரூபணமாகியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT