nazi075334 
உலகம்

நாஜிக்களுக்கு உடந்தை:101 வயது நபருக்கு சிறை

ஜொ்மனியில் யூதா்கள் உள்ளிட்டோரை நாஜிக்கள் கொன்று குவிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின்பேரில், 101 வயது முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

DIN

ஜொ்மனியில் யூதா்கள் உள்ளிட்டோரை நாஜிக்கள் கொன்று குவிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின்பேரில், 101 வயது முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜோசஃப் எஸ் என்ற அந்த நபா் 1940-களில் பொ்லின் புகா்ப் பகுதியிலிருந்த தடுப்பு முகாமில் 3,518 போ் படுகொலை செய்யப்படுவதற்கு உறுதுணையாக இருந்தது நிரூபணமாகியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கே.எல். ராகுல் அரைசதம்! மே.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

பதறும் வாழ்வு... பைசன் டிரைலர்!

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை! நாளை முதல் தீவிரமடையும்!!

அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!

SCROLL FOR NEXT