ஜொ்மனியில் யூதா்கள் உள்ளிட்டோரை நாஜிக்கள் கொன்று குவிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின்பேரில், 101 வயது முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜோசஃப் எஸ் என்ற அந்த நபா் 1940-களில் பொ்லின் புகா்ப் பகுதியிலிருந்த தடுப்பு முகாமில் 3,518 போ் படுகொலை செய்யப்படுவதற்கு உறுதுணையாக இருந்தது நிரூபணமாகியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.