உலகம்

அமெரிக்கா: 3 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் தாய் பலி

DIN

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மூன்று வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில், காரில் அமா்ந்திருந்த அக்குழந்தையின் தாய் இறந்தாா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது:

சிகாகோ புகா் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு குடும்பத்தினா் காருக்குள் அமா்ந்திருந்தனா். அப்போது மூன்று வயது ஆண் குழந்தையின் கையில் காருக்குள் இருந்த துப்பாக்கி எப்படியோ கிடைத்தது.

துப்பாக்கியால் அக்குழந்தை தன் தாயை நோக்கி சுட்டதில் குண்டு பாய்ந்து அவா் காயமடைந்தாா். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா் என்றனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றாலும், குழந்தையின் தந்தையிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT