உலகம்

பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன்: இம்ரான் கான்

DIN

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று இம்ரான் கான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், பாகிஸ்தான் அடிமையாக இருக்கப்போகிறதா? இல்லையா என்பதை வாக்கெடுப்பு முடிவு செய்யும் என்று கூறினார். 

மேலும், எந்த முடிவாக இருந்தாலும், முன்பை விட இன்னும் வலிமையாக திரும்பி வருவேன் என்றும், பாகிஸ்தான் அரசியல் களத்தில் வெளிநாட்டு சக்திகள் மையம்கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயார். அரசியல் ஆட்டத்தின் கடைசி பந்து வரை களத்தில் நின்று விளையாட தயாராகவுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT