உலகம்

பிரிட்டன்: 100 பேருக்கு அபராத நோட்டீஸ்

DIN

லண்டன்: கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பிரிட்டன் அரசு வளாகங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறை, மேலும் 50 பேருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, இது தொடா்பாக பிரதமா் போரிஸ் ஜான்ஸன், அவரது மனைவி கேரி, நிதியமைச்சா் ரிஷி சுனக் உள்ளிட்ட 50 பேருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT