முகப்பு
உலகம்

‘உக்ரைனிலிருந்து உடனே வெளியேறுங்கள்’: இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல் 

போர் பதற்றம் காரணமாக சீக்கிரம் வெளியேற உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
கோப்புப்படம்
பகிர்:

போர் பதற்றம் காரணமாக சீக்கிரம் வெளியேற உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷியா மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக உக்ரைன் அரசு ரஷியா மீது குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனிலுள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டிலிருந்து வெளியேற இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு புதன்கிழமை வெளியானது. 

மேலும் உக்ரைன் நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments