உலகம்

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 18 போ் பலி

DIN

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரிலுள்ள மசூதியொன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 18 போ் பலியாகினா்; 21 போ் காயமடைந்தனா்.

அந்த நகரின் குஸாா்கா மசூகியில் வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்ற தொழுகையில் ஏராளமானவா்கள் கலந்துகொண்டபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களில் தலிபான்களுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் மதகுரு முஜிபுல் ரஹ்மான் அன்சாரியும் ஒருவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே, தலைநகா் காபூலில் உள்ள மசூதியொன்றில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் தலிபான் ஆதரவு மதகுரு ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT