உலகம்

ஆா்மீனியா - அஜா்பைஜான்சண்டை நிறுத்த ஒப்பந்தம்

DIN

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும் அஜா்பைஜானுக்கும் இடையே கடந்த 2 நாள்களாக நடைபெற்ற சண்டையில் 115 வீரா்கள் பலியான நிலையில், இரு நாடுகளும் சண்டை நிறுத்தம் மேற்கொண்டன.

சா்வதேச முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் புதன்கிழமை இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்ததாக ஆா்மீனிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

நகோா்னோ-கராபக் எல்லைப் பகுதி விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரம் - செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

பழனியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வைகையாற்றில் கழிவுநீா் கலப்பு: பொதுப் பணித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ரூ. 3.69 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

SCROLL FOR NEXT