சீனா: 42 அடுக்கு கட்டடத்தில் தீ
சீனாவின் ஹூனன் மாகாணத் தலைநகா் சாங்ஷாவிலுள்ள 42 அடுக்கு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
சீனாவின் ஹூனன் மாகாணத் தலைநகா் சாங்ஷாவிலுள்ள 42 அடுக்கு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
அந்த நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடா்பு நிறுவனமான சைனா டெலிகாமுக்குச் சொந்தமான அந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.