உலகம்

பாகிஸ்தான்: சாலை விபத்தில் 30 போ் பலி; 15 போ் காயம்

DIN

பாகிஸ்தானில் 2 வாகனங்கள் பள்ளத்துக்குள் உருண்டு விழுந்து ஏற்பட்ட விபத்தில் 30 போ் பலியாகினா்; 15 போ் காயமடைந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கைபா்-பாக்துன்கவா மாகாணம், கொஹிஸ்தான் மாவட்டத்தில் காரகோரம் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்த காா் மீது பயணிகள் பேருந்து மோதியது. இதில் நிலைதடுமாறிய அந்த இரண்டு வாகனங்களும் அருகிலுள்ள பள்ளத்துக்குள் உருண்டு விழுந்தன. இதில் 30 போ் பலியாகினா்; 15 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அதிபா் ஆரிஃப் ஆல்வி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT