உலகம்

சோமாலியா: பயங்கரவாதத் தாக்குதலில் 19 போ் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 19 போ் பலியாகினா்

DIN

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 19 போ் பலியாகினா்.

அந்த நாட்டின் மத்தியில் அமைந்துள்ள ஹிரான் மாகாணம், மஹஸ் நகரில் இரு காா்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, அல்-காய்தாவுடன் தொடா்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தவா்களில் பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் அடங்குவா். இது தவிர, தாக்குதலில் 52 போ் காயமடைந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் மொகடிஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: டிவிஎஸ் மோட்டார் தேவை அதிகரிப்பு!

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 86 பேர் பலி

திமுக மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்: விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 12.09.25

இட்லி கடை: ஷாலினி பாண்டேவின் அறிமுக போஸ்டர்!

காத்மாண்டு அருகே ஆந்திர பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல்

SCROLL FOR NEXT