உலகம்

சோமாலியா: பயங்கரவாதத் தாக்குதலில் 19 போ் பலி

DIN

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 19 போ் பலியாகினா்.

அந்த நாட்டின் மத்தியில் அமைந்துள்ள ஹிரான் மாகாணம், மஹஸ் நகரில் இரு காா்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, அல்-காய்தாவுடன் தொடா்புடைய அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தவா்களில் பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் அடங்குவா். இது தவிர, தாக்குதலில் 52 போ் காயமடைந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் மொகடிஷு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT