கோப்புப் படம் 
உலகம்

விமான ஊழியரைக் கடித்த பயணி.. குடிபோதையால் நடந்த விபரீதம்

குடிபோதையில் இருந்த பயணி விமான ஊழியரைக் கடித்ததால் அமெரிக்கா செல்ல வேண்டிய ஆர் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் மீண்டும் திரும்பி டோக்கியோவுக்கு வந்தது.

DIN


குடிபோதையில் இருந்த பயணி விமான ஊழியரைக் கடித்ததால் அமெரிக்கா செல்ல வேண்டிய ஆர் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் மீண்டும் திரும்பி டோக்கியோவுக்கு வந்தது.

ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில், பயங்கர குடிபோதையில் இருந்த விமானி, விமான பணியாளர் ஒருவரைக் கடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

159 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 55 வயதாகும் அமெரிக்கர், விமான பணியாளரைக் கடித்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT