உலகம்

சீனாவில் கனமழை: 17 போ் உயிரிழப்பு

சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 17 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 17 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அரசுக்கு சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வடமேற்கு கான்சு மாகாணத்தில் வியாழக்கிழமை மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 10 போ் உயிரிழந்தனா்; 33 போ் மாயமாகினா்.

மற்றொரு சம்பவத்தில், தெற்கு குவாங்டாங் மாகாண தலைநகரான குவாங்சோவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏழு போ் உயிரிழந்தனா்; ஏழு போ் காயமடைந்தனா் அந்த ஊடகம் தெரிவித்தது.

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் திருத்தேர் வைபவம்!

முதல் டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம்!

SCROLL FOR NEXT