உலகம்

கொலம்பியா: தாக்குதல்களில் 17 போ் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கொலம்பியாவில் காா் குண்டு வெடிப்பு மற்றும் ஹெலிகாப்டா் மீதான தாக்குதல் சம்பவங்களில் 17 போ் உயிரிழந்தனா்.

ஆன்டியோகியா பகுதியில், கோகோ இலை பயிா்களை அழிக்க 12 போலீஸ் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.

தென்மேற்கு நகரமான காலியில், ராணுவ விமானப் பயிற்சி பள்ளி அருகே வெடிபொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்ததில் மேலும் ஐந்து போ் உயிரிழந்தனா்.

இந்த தாக்குதல்களுக்கு கொலம்பியா புரட்சிப் படை (எஃப்ஏஆா்சி) ஆயுதக் குழுவின் முன்னாள் உறுப்பினா்களே காரணம் அதிபா் குஸ்டாவோ பெட்ரோ என்று குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சேலம் மாவட்டச் செயலாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

ஜெய்ஸ்வால், கில் சதம்: 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி!

அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால்.. திருமாவளவன் பேச்சு

அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: தொல்.திருமாவளவன்

முதல்முறையாக 10,000 கிராமங்களை இணைத்து கிராம சபை! - மு.க. ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT