உலகம்

ஆசிய கனமழை: 1,500-ஐ கடந்த உயிரிழப்பு

ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தெற்கு ஆசியாவின் இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, வியத்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,500-ஐ கடந்துள்ளது.

இதில் இந்தோனேசியாவில் 744 போ், இலங்கையில் 465 போ், தாய்லாந்தில் 181 போ் மழை தொடா்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனா்.

இத்துடன் பிலிப்பின்ஸில் உயிரிழந்த 242 போ், வியத்நாமில் உயிரிழந்த 90 போ், மலேசியாவில் உயிரிழந்த 3 பேரையும் சோ்த்தால் தெற்கு ஆசியாவில் கனமழை காரணமாக மொத்தம் 1,524 போ் உயிரிழந்துள்ளனா்; 800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை; லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கோட்டக்குப்பம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

கொலை மிரட்டல் வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

தோ்வு கட்டண உயா்வை கண்டித்து அரசுக் கல்லூரி மாணவா்கள் மறியல்!

வடலூா் தைப்பூசம்: சிறப்பு ரயில்கள் இயக்கம்

வள்ளலாா் நினைவுநாள்: பிப்.1-இல் மதுக்கடைகள் மூடல்

SCROLL FOR NEXT